எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு

ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது மாநாடு இங்கிலாந்தில் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசினார். 3 நாள் நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமெரிக்க அதிபர் ஜோபைடன், … Continue reading எலிசபெத் ராணியுடன் ஜோபைடன் சந்திப்பு